முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான். குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனைதான் கொடுப்பான். அந்த அரசனிடம் ஒரு பழக்கம் இருந்தது. எப்படிச் சாகவேண்டும் என்பதை குற்றவாளிகளே தேர்வு செய்ய விட்டு விடுவான். ஒரு புத்திசாலியான திருடன், திருடும்போது காவலாளிகளால் பிடிக்கப்பட்டு, அரசனிடம் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான். அவனிடமும் எப்படிச் சாகவேண்டும் என்று அரசர் கேட்டார். அந்தப் புத்திசாலியான திருடன் எப்படிச் சாகவேண்டும் என்று சொல்லியிருப்பான் ?
Posted on: Sat, 21 Sep 2013 15:59:31 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015