வணக்கம் என் முக்குலத்து சொந்தங்களே 4 கோடி தேவர் மக்களை வைத்து கொண்டு வெற்றி பெற்ற அஇஅதிமுக அரசு 4 கோடி மக்களின் குழ தெய்வமாக இருக்கின்ற தேசிய தலைவர் நம்ம அய்யாவின் நினைவிடத்திற்கு செல்ல தடை னு தமிலக அரசு அறிவிப்பு இதற்கும் மேல நாம் உயிர் இருந்து இனி எதனை சாதிக்க போறோம் திரண்டு எலுங்கள் என் சொந்தங்களே நம் இன மக்கள் ஒரே ஏரியா வில் இருக்கும் அனைத்து மக்களும் ஒன்றாக சேர்ந்து தேவர் குழ மக்கள் குரல் ஓங்கி எல வேண்டும் இல்லை என்றால் அடுத்த ஆர்டர் தமிலகத்தில் தேவர் என்ற மக்களே இல்லை என்று சொல்லவும் தயாராக இருக்கிறது தமிலக அரசு திரண்டு எலுவோம் தேவர் குழ சிங்கங்களே இதற்கும் மேல் அமைதிக்காக இருந்து பயன் என்ன சொல்லுங்கள் என் சொந்தங்களே இப்படிக்கு பெ .கருப்பசாமி எம்பிஏ அவத்தாண்டை
Posted on: Sat, 10 Aug 2013 04:15:33 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015