23. நான் ஒரு சராசரி ஆள். வெகு சராசரித்தனமான சராசரி ஆள். எனக்கு உன்னதம் கின்னதம் போன்றவை பின்னாலெல்லாம் போக முடியாது. அதே சமயம், யாராவது அதனருகே போகிறார்கள் என்றால், அவர்கள் மேல் கல்லெறிதல் பிடிக்கும். கண்டடைந்தவர்கள் மீது பொறாமைகொண்டு என் ஆற்றாமையை அவர்கள் மேல் கவிழ்த்துவது பிடிக்கும். ஆகவே.... othisaivu.wordpress/2013/09/10/post-243/
Posted on: Tue, 10 Sep 2013 14:10:00 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015