Published: Friday, August 23, 2013, 9:33 [IST] Ads by Google 1 - TopicsExpress



          

Published: Friday, August 23, 2013, 9:33 [IST] Ads by Google 1 Crore Life Cover@543/M Cover Upto 1 Cr. @ Lowest Premium! Cheapest Life Insurance. Visit Now Life.TermInsuranceIndia.co.in Night life in Chennai Find Hot Night Club Dance Get Ready To Hit The Party Tonight! TimesCity/NightClubs மும்பையில் பயங்கரம்- பெண் போட்டோகிராபர் பலாத்காரம்! 20 பேரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மும்பை: மும்பையில் இளம்பெண் போட்டோகிராபரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தப்பியுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பிரபல ஏடு ஒன்றின் பெண் போட்டோகிராபர் நேற்று மாலை 5 மணியளவில் தெற்கு மும்பை மகாலெட்சுமி மில் பகுதிக்கு நண்பர் ஒருவருடன் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்கள் கும்பல் ஒன்று பெண் போட்டோகிராபரின் நண்பரைத் தாக்கிவிட்டு அவரை பலாத்காரம் செய்துள்ளது. அப்போது அந்த பெண் எழுப்பிய கூக்குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தவர் ஓடிவர மர்ம கும்பல் தப்பி ஓடியது. இது தொடர்பாக என்.எம்.ஜோஷி மார்க் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் போட்டோகிராபர் ஜஸ்லோக் ஹாஸ்பிடல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பி ஓடிய பலாத்கார கும்பலை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள். English summary A group of five men raped a 22-year-old photographer, interning for a lifestyle magazine, after bashing up her male colleague at an abandoned mill close to the railway tracks in the Mahalaxmi area on Thursday evening. Read more at: tamil.oneindia.in/news/2013/08/23/india-photographer-gang-raped-old-mahalaxmi-mill-in-mumbai-181856.ht
Posted on: Fri, 23 Aug 2013 04:24:19 +0000

Recently Viewed Topics




© 2015