அயல்மொழி புத்தகங்கள் படிக்கப் படிக்க, நாட்டுப்பற்றெனும் நயவஞ்சகத்திலிருந்து மெல்ல விடுபடுவீர்கள். Peking, Warlords, Court of the Lion போன்ற சாதாரண நாவல்களைப் படித்தால்கூட “சீனா, நம் எல்லையில் அட்டூழியம்” என்ற செய்திகளை சிரித்துக்கொண்டே தாண்டிச் சென்றுவிட முடியும்! சீனா மட்டுமல்ல, தக்ளியூண்டு நாடுகளுக்குக்கூட இது பொருந்தும்!
Posted on: Thu, 11 Jul 2013 10:13:08 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015