எல்லோரும் ஒரு விடயத்தை - TopicsExpress



          

எல்லோரும் ஒரு விடயத்தை இங்கே கவனத்தில் கொள்ளவும் அதாவது நாம் நாட்டில் இருக்கும் வரை 100/75% வீத மானவர்கள் பாகிஸ்தானுக்குதான் ஆதரவு தருகின்றனர் ஆனால் வெளிநாடுகளுக்கு சென்றவுடன்தான் எமது நாட்டு பற்று வருகின்றது காரணம் அங்கே இந்திய,பங்களாதேஷ்,பாகிஸ்தான் நாட்டு காரனுகள் அவனது சொந்த நாட்டுக்கே ஆதரவு கொடுக்கின்றனர். எமது நாடு தோல்வியை சந்திக்கும் போது எங்களை அவர்கள் கேவலப்படுத்துகின்றனர்.அதனால் நாங்கள் சொந்த நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டிய நிலைக்கு ஆளாகின்றோம் ,சொந்த நாட்டு பற்றும் ஏற்படுகின்றது.எனவே நாட்டில் இருக்கக்கூடிய சகோதரர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுப்பதய் விடுத்து எமது சொந்த நாட்டுக்காக ஆதரவு கொடுங்கள்.
Posted on: Fri, 14 Jun 2013 12:56:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015