ஒருவருடைய பாவத்தை ஈஸா அல் மஸீஹ் (இயேசு கிறிஸ்து) மன்னித்து விட்டார் என்பதற்கு ஒரு தெளிவான ஆதாரம் இந்த சகோதரரின் மனந்திரும்புதல்! ஒரு வைத்தியர் சரியான நேரத்தில் வராமல், பிறகு அதற்கு சாக்கு போக்கு சொன்னதுடன் வேறு ஒரு வைத்தியசாலைக்கு வருமாறு இவரை அழைத்திருக்கிறார். நீங்கள் அந்த நிலைமையிலிருந்து சிந்தித்து பாருங்கள், நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்று? வெளிப்படையக ஒருவர் இப்படி மன்னிப்பு கேட்கிறார் என்றால் (யாருக்கும் தெரியாது அவருக்கு ஏற்பட்ட கோபம்) அது இவர் நல்லவர் என்பதால் அல்ல. ஈஸா அல் மஸீஹ் இவருக்குள் இருக்கிறார். அவர் மகிமைக்காக தன்னை தாழ்த்தி பாவ அறிக்கையிடுகிறார்.
Posted on: Tue, 11 Jun 2013 04:57:35 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015