கென்யா தலைநகர் - TopicsExpress



          

கென்யா தலைநகர் நைரோபியில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்தி துப்பாக்கி சூட்டில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 7 பேர் பலியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.அவர்கள் சவுராஷ்டிரா மற்றும் கட்ஸ் பகுதிகளை சேர்ந்தவர்கள் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Posted on: Mon, 23 Sep 2013 04:53:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015