கருணாநிதி அடிமைகள் - TopicsExpress



          

கருணாநிதி அடிமைகள் புதிய தலைமுறையில் இருப்பது வெட்க்க கேடு .............! 90 வயதை எட்டியும் குடும்பத்திற்கு மட்டுமே உழைக்கும் ஒரு கரு நாகம் . தமிழன் ரத்தத்தை உறிஞ்சி வயிறு வளர்த்த ஒரு ராஜ துரோகி . ஜாதி மத இரிவினைகளை உண்டாக்கி அரசியல் ஆதாயம் அடைந்த ஒரு கபடதாரி . கடவுளே இல்லை என்று சொன்ன கருணா ..அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று சொன்னாராம் .... அதற்கு வெண் சாமரம் வீசி இருக்கிறார் இந்த புதியதலை முறை ஆசிரியை ..வெட்கம் . மனைவி , துணைவி , மற்றும் பல dash என்று தமிழ் பண்பாட்டை குழிதோண்டி புதைத்த ஒரு தமிழ் பண்பாட்டு துரோகி . முதல்வராக இருக்கும் போதே பார்ப்பனர்கள் தமிழின எதிரிகள் என்று பிரிவினை வாதத்தை உண்டு பணிய ஒரு பச்சை துரோகி . ஊழலில் கொளுத்த ஒரு ஊழல் உத்தமன் . முதலவராக இருக்கும் பொது தன அமைச்சர்களை வைத்து பல பொறியியல் கல்லூரிகளை உருவாக்கி கல்வியை வியாபாரமாக்கிய ஒரு கல்வி துரோகி கருணா .. படிப்பு வேலை வைப்பு சமத்துவம் என்று பல வேஷம் போட்டு 13 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் பணம் கொழிக்கும் துறைகளை ஏப்பம் விட்ட ஒரு தேச துரோகி .ஊழல் என்றால் கருணா என்று சொல்லும் அளவுக்கு சரவதேச அரசியல் பாடம் கற்று கொண்டுள்ளது . அடிக்கடி இரட்டை வசனங்களில் ஆபாசமாக பேசி , பெண்களை முகம் சுளிக்க வாய்த்த ஒரு பெண்ணின துரோகி . அனைத்திலும் ஊருக்கும் மட்டும் உபதேசம் என்று செயல்படும் ஓர வஞ்சனை காரர் . லட்சகணக்கில் என் தமிழ் சொந்தங்களை கொன்று குவித்த கொலைகாரன் . குடும்பம் குடும்பம் என்று குடும்பத்திற்காக தமிழகத்தை கூறு போட நினைத்த கூத்தாடி . குடும்ப கூதாட்டதிர்க்காக அப்பாவி பத்திரிக்கை யாளர்களை கொளுத்தி அதில்குளிர் காய்ந்த அரசியல் நாதாரி . அரசு பேருந்துகள் ,கேபிள் டிவி க்கள் , தனியார் கல்லூரிகள் , விமானங்கள் , பாலம் கட்டுதல் , என அனைத்து துறைகளிலும் கருணாவின் குடும்பம் ஆக்டோபஸ் போல செயல் பட்டதை மறக்க முடியுமா ? புதிய தலைமுறை வார இதழலில் பணி புரிவோர் எந்தக்கட்சிக்கும் ஆதரவாக செயல்பட மாட்டார்கள் என்கின்ற புனிதத்தை , நடுநிலைமையை கொச்சை படுத்தி இருக்கிறார் இந்த ஆசிரியை ... ஜெயலிதாவை பற்றி விமர்சித்த இந்த ஆசிரியை .... கடந்த இதழில் புதிய தலைமுறை வெளியிட்ட முதல்வரின் ஈராண்டு சாதனை விளம்பரத்தை எதிர்த்து ஒரு பதிவை போட்டு பார்க்கலாமே .... ? தர்மத்தின் உப்பை தின்று விட்டு அதர்மத்தை தூக்கி பிடிக்கும் இந்த மாதிரியான போலி முற் போக்குவாதி ஆசிரியைகளால் புதிய தலைமுறை அதன் நடுநிலை என்கின்ற அச்சாரத்தில் இருந்து தடம் மாறுவது போல் தெரிகிறது ..... புதிய தலைமுறையை நம்பி இருக்கும் அடுத்த இளைய தலை முறைக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார் இந்த ஆசிரியை , தமிழர்களே ,நம் எதிரிகள் இப்போதெல்லாம் நடுநிலை யாளர்கள் என்கின்ற வேடத்தில் வருகிறார்கள் .இவர்களுக்கு ஆறாம் அறிவு இருப்பதில்லை என்பதை நாம் அறிவோம் . வென்றெடுப்போம் அதர்மத்தின் அடுத்தடுத்த முயற்சிகளை ---------- ஆர்த்தி
Posted on: Mon, 03 Jun 2013 17:39:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015