தி.மு.க வை சேர்ந்த இளைஞர் சீனிவாசனிடம் தோல்வியுற்றார் காமராஜர். அப்பொழுது தி.மு.க வினர் "படிக்காத காமராஜரை படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார்" என சுவரொட்டிகள் ஒட்டி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். அதற்கு பதிலடியாக ஒரு சுவரொட்டி அதே பகுதிகளில் ஜொலித்து சிந்திக்கவும் வைத்தது... அது "படிக்காத காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார் அதற்கு வாழ்த்துக்கள்" என்று.... அந்த சுவரொட்டியை ஒட்டியது அய்யா தந்தை பெரியார்.அந்தளவு காமராஜரை தாங்கி பிடித்தார் அய்யா பெரியார். இரண்டு மகான்களும் இன்று இல்லையெனிலும் ஒருவர் நினைவுகொள்ளப்படும்போது மற்றவரும் நினைவில் வந்துபோவது தவிர்க்கமுடியாதது இன்று காமராஜர் பிறந்ததினம் dot
Posted on: Mon, 15 Jul 2013 07:15:47 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015