நாய்க் குட்டி விமர்சனம்: மோடியை கைது செய்ய வேண்டும் – ஐதராபாத் போலீஸ் நிலையத்தில் வக்கீல் புகார் ஐதராபாத் சந்தோஷ் நகர் போலீஸ் நிலையத்தில் வக்கீல் குலாம் ரப்பானி அளித்துள்ள புகார் மனுவில் முஸ்லீம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் உள்நோக்கத்தில் நாய்க் குட்டி என்று கூறி இழிவுப்படுத்தும் விதமாக மோடி பேசியுள்ளார். இந்த பேச்சு இந்து – முஸ்லிம் மக்களுக்கிடையே பகைமையை உண்டாக்கும் விதமாக அமைந்துள்ளதால் மோடியை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Posted on: Mon, 15 Jul 2013 06:00:41 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015