யாதும் ஊரே, யாவரும் - TopicsExpress



          

யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின் இன்னாது என்றலும் இலமே, பின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது கல் பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (கணியன் பூங்குன்றன், புற நானூறு, 192).
Posted on: Sun, 29 Sep 2013 04:37:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015