வேற்று ஜாதியினர் சமைத்த - TopicsExpress



          

வேற்று ஜாதியினர் சமைத்த சத்துணவு: சாப்பிட மறுக்கும் ராஜபாளையம் பள்ளி மாணவிகள் நிலத்தை உழுவது முதல் அறுவடை செய்பவன் வரை, அதை கொள்முதல் செய்பவன் முதல் அதனை அரைத்து அரிசியாக்கி மளிகைக்கடையில் வைத்து விற்பனை செய்பவன் வரை ஒரே ஜாதியினர் தான் என்றால் மட்டுமே அவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.. இல்லையென்றால்........ #பட்டினி போட்டே சாவடிக்கனும்...... தப்பேயில்லை!!!
Posted on: Tue, 27 Aug 2013 12:50:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015